புலம் பெயர் தமிழர்களின் குழப்பங்களை விளக்குகின்றார் ஜெகத் கஸ்பார் அடிகளார்
புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார்....

துரோகிகள் யார் என்பதை விடுத்து நோக்கில் இணைவோம்
துரோகிகள் யார் என்பதை விடுத்து நோக்கில் இணைவோம் - ஆய்வாளர் அருள் எழிலன்

CTR வானொலிக்கு தமிழின ஆதரவாளர் தாமரை வழங்கிய செவ்வி
CTR வானொலிக்கு தமிழின ஆதரவாளர் தாமரை வழங்கிய செவ்வி

விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக‌
விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் தொடர்பாக‌ - செ.பத்மநாதன்

தண்ணிருக்கு பதிலாக சிறுநீர்
சிறுவர்கள் தண்ணீர் கேட்டால் போத்தலில் சிறுநீரை கழித்து அதனை எடுத்துவந்து பருக்கக் கொடுக்கிறார்கள் இராணுவத்தினர்.

ஆயுதக் கிடங்கில் தீ
ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ.இது தொடர்பாக வவுனியாவில் இருந்து

மெனிக்பாம் தடைமுகாம்
மெனிக்பாம் தடைமுகாமிற்குள் -- AM வானொலியின் களநிலவரம்

செல்வராசா பத்மநாதன்
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை புலிகள் சார்பாகப் பேசவல்லவரான செல்வராசா பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

களத்தில் இருந்து சூசை தகவல்
படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்: களத்தில் இருந்து சூசை தகவல்

கடும் எறிகணை, எறிகுண்டுத் தாக்குதல் - வீதியெங்கும்
கடும் எறிகணை, எறிகுண்டுத் தாக்குதல் - வீதியெங்கும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்கள் - தமிழக உறவுகளே! கிளர்ந்தெழுங்கள்

இன்றைய படுகைாலை தொடர்பாகத் திலீபன் அவர்கள் - 17.05.2009

கனடா - ஒட்டோவாவில் உண்ணாவிரதம் இருந்து வருபவர்கள் வழங்கிய செவ்வி

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் முனைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் பழ.நெடுமாறன்

தமிழக நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி, மீன்கள், பணம், பிடிக்கட்டுகளை திருடிச் சென்றனர் இலங்கைக் கடற்படை

உலகில் எங்குமே நிகழாத கொடூரம் எம் மண்ணில்

--------------------------------------